அரசியல் கைதி கண்ணதாசனை வைத்து அரசியல் ஆதாயம் தேட முற்பட்டு மூக்குடைந்த சுமந்திரன்!

“அரசியல் கைதி கண்ணதாசனின் வழக்கை வைத்து  சில சட்டத்தரணிகள் அரசியல் இலாபம் தேட முனைகிறார்கள்” என முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்  ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதியான கண்ணதாசனுக்கு எதிரான தீர்ப்பு தள்ளுபடி செய்யப்பட்டு, வழக்கு மீள்விசாரணைக்காக திகதியிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் குறித்த வழக்கில்  இருந்து கண்ணதாசன் முற்றுமுழுதாக விடுவிக்கப்பட்டுவிட்டார் என்றும், சுமந்திரனே வழக்கை வாதாடி வென்றார் என்றும் பொய்யான கருத்துக்கள் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களில் பரவலாக வெளியாகியிருந்தன. இது முற்றிலும் பொய் என்பதும், … Continue reading அரசியல் கைதி கண்ணதாசனை வைத்து அரசியல் ஆதாயம் தேட முற்பட்டு மூக்குடைந்த சுமந்திரன்!